இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த நபர்கள்: தண்டனை யாருக்கு கிடைத்தது தெரியுமா?

ஐக்கிய அமீரகத்தில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் பாதிக்கப்பட்ட பெண்ணை சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் நகருக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றுள்ளார். ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது பிரித்தானிய நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்களிடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து ஹொட்டல் அறைக்கு வந்த இருவரும் … Continue reading இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த நபர்கள்: தண்டனை யாருக்கு கிடைத்தது தெரியுமா?